Showing posts with label மாவீரன் பிரபாகரன். Show all posts
Showing posts with label மாவீரன் பிரபாகரன். Show all posts

Tuesday, May 19, 2009

மாவீரன் பிரபாகரன்




"தேடிச் சோறு நிதந்தின்று

பலசின்னஞ்சிறு கதைகள் பேசி

மனம்வாடித் துன்பமிக உழன்று

பிறர்வாடப் பலசெயல்கள் செய்து

நரைகூடிக் கிழப்பருவம் எய்தி

கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

பலவேடிக்கை மனிதரைப் போலே

நான்வீழ்வேனென்று நினைத்தாயோ? "

- மகாகவி பாரதி..





தன் வாழ்க்கையை தன் இன விடுதலைக்காக மாபெரும் போராட்டத்தில் செலவழித்த தலைவன், தன் கனவுகளை கோடிகணக்கான தமிழர்களின் நெஞ்சில் விதைத்து விட்டு சென்றிருக்கிறான்..


தலைவா...
உன் கனவுகள்
நனவாகும்..

தமிழ் ஈழம்
நிச்சயம்
உருவாகும்..