
பலசின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம்வாடித் துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலசெயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பலவேடிக்கை மனிதரைப் போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ? "
- மகாகவி பாரதி..

தன் வாழ்க்கையை தன் இன விடுதலைக்காக மாபெரும் போராட்டத்தில் செலவழித்த தலைவன், தன் கனவுகளை கோடிகணக்கான தமிழர்களின் நெஞ்சில் விதைத்து விட்டு சென்றிருக்கிறான்..
தலைவா...
உன் கனவுகள்
நனவாகும்..
தமிழ் ஈழம்
நிச்சயம்
உருவாகும்..
