Tuesday, May 19, 2009

உறங்காத விழியில்.. இறக்காத கனவுகள்..

மாவீரனுக்கு வீரவணக்கம்...



உறங்காத விழியில்..

இறக்காத கனவுகள்..

ஊமை சண்டாளர்களுக்கு புரியுமா..???!!



ஈழம் குறித்த என் ஒரு கவிதையின் மீள்பதிவு..



ஈழம்..

மனிதன் மரத்து
போனதின் காயம்
மனிதம் மரித்து
போனதின் சாயம்..

இரத்தங்களற்ற விடியலும்..
யுத்தங்களற்ற பூமியும்
ஏன் ஈழனுக்கு இல்லை?

ஈழப் பிறவிகள் – என்ன
ஈனப் பிறவிகளா?

முன்னொரு காலத்தில்
மனிதன் என்றொரு
உயிரினம் இருந்ததாம்
இப்போது அவன்
எங்கே என்று
தெரிய வில்லை..

நாங்கள். யாரிடம்
போய் புலம்ப ..

8 comments:

Nandagopal.M.P said...

தயவு செய்து பிரபாகரன் பற்றிய அஞ்சலிகளையும், வதந்திகளையும் பரப்புறதை நிறுத்துவீர்களா நண்பர்களே?//

ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுஙகள். நம்மால் உதவி செய்யமுடியவில்லை என்றாலும் உபத்திரவாதம் செய்யாமல் இருப்பது நல்லதில்லையா???

கண்ணா.. said...

அன்பு நந்தகோபால்,

வருகைக்கும் அறிவுரைக்கும் நன்றி...

என் உணர்வின் வெளிப்பாடுதான் இந்த பதிவு...

யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்..


//ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுஙகள். நம்மால் உதவி செய்யமுடியவில்லை என்றாலும் உபத்திரவாதம் செய்யாமல் இருப்பது நல்லதில்லையா??? //

உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன்

Tech Shankar said...

Kanna said...
நம்மால வாங்க முடியாத போன் உடைஞ்சு கிடக்குறத பாத்தா.. என்னா சந்தோஷமா இருக்கு......

தொடர்ந்து இது போல் போட்டோக்களை போடவும்..

இங்கே பாருங்க - மொக்கைப் படங்கள் நிறையா இருக்கு

Joe said...

நல்ல கவிதை கண்ணா.

பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.
மீண்டுமொரு எழுச்சி ஏற்படும், ஈழ தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்று நம்புவோம்.

கண்ணா.. said...

// Joe கூறியது...
நல்ல கவிதை கண்ணா.

பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.
மீண்டுமொரு எழுச்சி ஏற்படும், ஈழ தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்று நம்புவோம் //

என்னுடைய நம்பிக்கையும் அதுதான் joe...

Anonymous said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல தமிழ்ர்களுக்கு மற்றும் இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.Tamilers.com.

நன்றிகள் பல...
தமிழ்ர்ஸ்
- இது தமிழ் பிளாகர்ஸ்கான தளம்

கலையரசன் said...

ஹலோ பாஸ்....
துபாய்லயா இருக்கீங்க..
நானும் துபாய்தான்!
நானும் இன்னம்பிற பதிவர்களும்,
துபாய்ல பதிவர் சந்திப்பு போடலாமுன்னு இருக்கோம்.
விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்!
www.kalakalkalai.blogspot.com

கண்ணா.. said...

கலை நானும் துபாய்லதான் இருக்கேன்.. ஏற்கனவே இது குறித்து நண்பர் வினோத் கூறியிருந்தார்..நல்ல முயற்சி...ஏற்பாடு செய்யவும்..நான் நிச்சயம் கலந்து கொள்வேன்...
என் செல்பேசி எண் - 050 - 9253270
நிஜபெயர் - வெங்கடேஷ்

நன்றி