Thursday, April 2, 2009

தொலைந்து போனேன்..........!!!!!

ஏன்
உன்னை....
பார்த்து தொலைத்தேன்..............

உன்னை
பார்த்ததால்
தொலைந்து போனேன்................


- கண்ணா

3 comments:

Tech Shankar said...

வருங்கால கவிப்பேரரசு வாழ்க வாழ்க

anbudan vaalu said...

:))

வலைபதிவு ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்....

கண்ணா.. said...

// @ anbudan vaalu சொன்னது…
:))

வலைபதிவு ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்.... //

நன்றி...உங்கள் வருகைக்கும்....வாழ்த்துகளுக்கும்..

உங்களின் “சத்தமின்றி சிந்தப்பட்ட உயிர்கள்’ படித்தேன்.... அருமை.......

தொடருங்கள்............