tag:blogger.com,1999:blog-6833513158121866733.post7478598350960362412..comments2023-07-03T16:47:59.125+04:00Comments on கண்ணா: சுடச்சுட......நெல்லை பதிவர் சந்திப்பு செய்திகள் புகைப்படங்களுடன்...!!!கண்ணா..http://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-6833513158121866733.post-1674352285050593212010-07-20T19:27:10.853+04:002010-07-20T19:27:10.853+04:00//அதிகாலை 10 மணி அளவில் போன்//
ஹா..ஹா..ஹா.. தெளிவ...//அதிகாலை 10 மணி அளவில் போன்//<br /><br />ஹா..ஹா..ஹா.. தெளிவா தான் இருக்கீங்க என்னை போல..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-52272688931923514902010-07-10T10:50:01.504+04:002010-07-10T10:50:01.504+04:00நாஞ்சில் எக்ஸ்பிரஸ் மலையாள மங்கையிடம் மயங்கி விட்ட...நாஞ்சில் எக்ஸ்பிரஸ் மலையாள மங்கையிடம் மயங்கி விட்டதுஎக்ஸ்பிரஸ் மலையாள மங்கையிடம் மயங்கி விட்டது <br /><br />கிசுகிசு நல்ல இருக்கே நாஞ்சில் பற்றி இன்னும் பதிவு போடுங்கள். பதிவரின் சேட்டை......சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-60893429822188934392010-07-08T18:29:36.730+04:002010-07-08T18:29:36.730+04:00கண்ணா அந்த தேர்தல் நெல்லை கண்ணன்- காங்கிரஸ், உதயம்...கண்ணா அந்த தேர்தல் நெல்லை கண்ணன்- காங்கிரஸ், உதயம் முத்துசாமி- சேவல், மாசானமுத்து- இரட்டை புறா, ஈ எல் சுப்பிரமணியன்- உதயசூரியன்<br /><br />பாரதியார் தெருவா, அப்போ அப்சர முடி திருத்தகம், மகா கணபதி உணவகம் அருகிலா வீடு <br /><br />மதார் நீங்க இல்லாமலா. உங்க தலைமைல தானே ஊர்வலமேராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-72515338493200263832010-07-08T15:02:10.525+04:002010-07-08T15:02:10.525+04:00@ ராம்ஜி யாஹூ,
நெல்லை கண்ணனை தெரியும் ஆனால் மறந்த...@ ராம்ஜி யாஹூ,<br /><br />நெல்லை கண்ணனை தெரியும் ஆனால் மறந்து விட்டேன்.<br /><br />நீங்களும் திருநெல்வேலி டவுணா?<br /><br />நான் ஐந்தாம் வகுப்பு முடிக்கும் வரை திருநெல்வேலி பாரதியார் தெருவில் உச்சிமாகாளி அம்மன் கோவில் பக்கம்தான் இருந்தேன்.<br /><br />ஏதோ ஓரு தேர்தல் சமய கலவரத்தில் நெல்லை கண்ணனின் காரை உடைந்த சம்பவத்தின் போது அதே இடத்தில் அதிர்ந்து போய் நின்று கொண்டிருந்தேன்..<br /><br />பழைய நினைவுகளை அசை போடுவதே தனிசுகம்தான்<br /><br />மீள்வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-37196385133712811902010-07-08T14:57:31.172+04:002010-07-08T14:57:31.172+04:00@ மதார்,
நீங்கள் திருச்செந்தூர் என்றல்லவா நினைத்த...@ மதார்,<br /><br />நீங்கள் திருச்செந்தூர் என்றல்லவா நினைத்தேன். திருச்செந்தூர் என்றால் தூத்துகுடி மாவட்டம் அல்லவா...<br /><br />அதனால்தான் குறிப்பிடவில்லை. பக்கத்து மாவட்டத்தையும் சேர்த்தால் இன்னும் கூட கூடும்<br /><br />நாகர்கோவிலில் நாஞ்சில் பிரதாப், நாடோடி ஸ்டீபன், மலர், இன்னும் பல பேரை இணைக்கலாம்.<br /><br />சரி இப்போ என்ன? இது ஓண்ணும் பைனல் லிஸ்ட் இல்லையே....சும்மா ஆதவனுக்கு சாம்பிள் காட்டத்தான் குறித்தேன்... <br />பைனல் லிஸ்ட்டில் உங்களையும் இணைத்து விடுகிறேன்.<br /><br />:)கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-24217671128139445792010-07-08T14:56:21.384+04:002010-07-08T14:56:21.384+04:00திருசெந்தூர் , தூத்துக்குடி , நெல்லை எல்லாமே நெல்ல...திருசெந்தூர் , தூத்துக்குடி , நெல்லை எல்லாமே நெல்லை என்ற ஒரு குடையின் கீழேயே . ஆங்கிலேயர்களால் ஆள முடியாமல் தூத்துக்குடி என்று நெல்லையின் சில பகுதிகளை பிரித்து விட்டனர் . அதுக்காக என்னை நெல்லை பதிவர்கள் லிஸ்டில் சேர்க்காமல் விட்டது ரொம்ப பாவம் . நெல்லையில் நான்கு வருடம் படித்தது அரசு பொறியியற் கல்லூரி .ஊருக்கு போகும்போதும் வரும்போதும் நெல்லை மண்ணை மிதிக்காமல் இருக்க முடியுமா ? முதல் முறை டீலக்ஸ் பஸ் நெல்லையில் பார்த்து என்ன ஆண்கள் எல்லாம் பெண்கள் இருக்கையில் இருக்காங்க என்று சென்னை நினைப்புலையே இருந்தேன் . இது சென்னை அல்ல நெல்லை என்று கொஞ்சம் லேட்டா மண்டைக்கு புரிஞ்சது .இன்னும் இன்னும் ....................மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-77074967879006253572010-07-08T14:49:00.683+04:002010-07-08T14:49:00.683+04:00ME MISSING N NELLAI LIST ? WT THIS KANNA?ME MISSING N NELLAI LIST ? WT THIS KANNA?மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-44838900898584805172010-07-08T11:54:14.296+04:002010-07-08T11:54:14.296+04:00கண்ணா அருமை,
தாமிரபரணி தீரத்தில் ஒரு பதிவர் சந்தி...கண்ணா அருமை,<br /><br />தாமிரபரணி தீரத்தில் ஒரு பதிவர் சந்திப்பு (மாநாடு) ஏற்பாடு செய்து விடுவோம்:<br />எனக்கு தெரிந்து விடுபட்ட சில பதிவர்கள்:<br /><br />கல் தோன்றா மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த பதிவர் (வலை உலக கமலஹாசன், உன்னால் முடியும் தம்பி பத்மஸ்ரீ , ஆருயிர் சகோதரன்- டுபுக்கு.<br /><br />எட்டயபுரம் என்ற பெயரில் எழில் மிகு நெல்லையை எமக்கு எழுத்தில் அளிக்கும்- கலாப்ரியா<br /><br />எங்கள் தெருவின் இறுதி இல்லத்தில் இருக்கும் எதிர் வரிசை இல்லத்து காரர் நெல்லை கண்ணன்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-76099099348832379012010-07-08T11:07:31.773+04:002010-07-08T11:07:31.773+04:00வாங்க கோபிநாத்,
உங்கள் பதிவையும் படித்தேன்....விர...வாங்க கோபிநாத்,<br /><br />உங்கள் பதிவையும் படித்தேன்....விரைவில் சந்திப்போம்<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிண்ணே...கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-73134179664002358222010-07-08T11:05:23.256+04:002010-07-08T11:05:23.256+04:00வாங்க அஹமது இர்ஷாத்
//சரியான அல்வாங்க கண்ணா... ப...வாங்க அஹமது இர்ஷாத் <br /><br />//சரியான அல்வாங்க கண்ணா... பதிவர் ஃபோட்டோ இருக்கும்னு பார்த்தா... என்ன விளையாட்டு சகா//<br /><br />தல நேரம் போகாம ஆபிஸ்ல சும்மா உக்காந்து மோட்டுவளையவே குறுகுறுன்னு பாத்துட்டு இருந்தா இப்பிடிதான் தல யோசிக்க தோணுது... நான் என்ன பண்ண முடியும்..??<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-20512999203046967292010-07-08T10:57:02.338+04:002010-07-08T10:57:02.338+04:00வாங்க zen the Boss
//
கண்ணன் பாளையம்கோட்டை பத்தி ...வாங்க zen the Boss<br /><br />//<br />கண்ணன் பாளையம்கோட்டை பத்தி எழுதுக நான் அதிகமா மிஸ் பன்ரனின் அதை//<br /><br />எழுதிருவோம் மக்கா.....<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-38498733120049979922010-07-08T10:54:32.557+04:002010-07-08T10:54:32.557+04:00ராஜா சாரை மீட் பண்ணினதை பத்தி இங்க எழுதியிருக்கேன்...ராஜா சாரை மீட் பண்ணினதை பத்தி இங்க எழுதியிருக்கேன்.<br /><br />http://aadumaadu.blogspot.com/2010/05/blog-post_20.htmlஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-48099492448281214732010-07-08T10:51:53.993+04:002010-07-08T10:51:53.993+04:00சரியான அல்வாங்க கண்ணா... பதிவர் ஃபோட்டோ இருக்கும்ன...சரியான அல்வாங்க கண்ணா... பதிவர் ஃபோட்டோ இருக்கும்னு பார்த்தா... என்ன விளையாட்டு சகா..<br /><br /><br />//நாடோடி said...<br />//அதிகாலை 10 மணி அளவில் போன்//<br /><br />தல..இது உங்களுக்கே ஓவரா தெரியல... பத்து மணி உங்களுக்கு அதிகாலையா?//<br /><br />KKK KKKKAhamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-13393868693110624302010-07-08T10:31:05.719+04:002010-07-08T10:31:05.719+04:00வாங்க சித்ராக்கா,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...வாங்க சித்ராக்கா,<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..<br /><br />எழுதிருவோம்.... வேற நேரம் போக வேண்டாமா ஆபிஸ்ல<br /><br />:)கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-83105202572482512172010-07-08T10:30:00.216+04:002010-07-08T10:30:00.216+04:00வாங்க ராம்ஜி யாகூ,
முதல் வருகைக்கும் கருத்திற்கும...வாங்க ராம்ஜி யாகூ,<br /><br />முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.<br /><br />பழைய போட்டோதான்...கூகிளில் தேடிய போது கிடைத்தது.<br /><br />:)கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-85521354787422948492010-07-08T10:09:27.533+04:002010-07-08T10:09:27.533+04:00வாங்க கோமா,
நீங்க நெல்லைன்னு தெரியும்.. ஆனா சிந்த...வாங்க கோமா,<br /><br />நீங்க நெல்லைன்னு தெரியும்.. ஆனா சிந்துபூந்துறைதானா..? நானும் சிந்துபூந்துறை செல்விநகரில்தான் இருந்தேன். இப்போது என் ஜி ஓ ‘பி’ காலணிக்கு மாறிவிட்டோம்.<br /><br />அடுத்த முறை எல்லாருக்கும் தோதாண ஓரு நாளில் சந்தித்து விடுவோம்<br /><br />:)<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-90576994381377481302010-07-08T09:49:35.322+04:002010-07-08T09:49:35.322+04:00வாங்க மதார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... நீ...வாங்க மதார்<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... நீங்க திருச்செந்தூர்னு புரோபைலில் போட்டுருந்தீங்க... நெல்லையில்தான் படிச்சீங்களா?? எந்த காலேஜ்?<br /><br />சாப்பாடு விஷயத்தில சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா?கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-83305154654088796302010-07-08T09:47:37.550+04:002010-07-08T09:47:37.550+04:00வாங்க எறும்பு @ ராஜகோபால் அண்ணா,
நானும் ச்சின்னபை...வாங்க எறும்பு @ ராஜகோபால் அண்ணா,<br /><br />நானும் ச்சின்னபையன்தான் அண்ணா...<br /><br />ஆதவனுக்கு பதில் சொல்லியாச்சு தல.. கூடிய சீக்கிரம் நெல்லையில் பதிவர் சந்திப்பை கூட்டுங்க தல.. இட ஓதுக்கீடு கேட்டு போராட்டத்தை ஆரம்பிச்சுருவோம்....<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-35875215200132630382010-07-08T09:45:25.932+04:002010-07-08T09:45:25.932+04:00வாங்க கார்த்தி,
திருநெல்வேலி பதிவர் லிஸ்ட் மேலே ஆ...வாங்க கார்த்தி,<br /><br />திருநெல்வேலி பதிவர் லிஸ்ட் மேலே ஆதவனுக்கு சொன்ன மறுமொழியில் இருக்கு தல...<br /><br />ஊர்ல பதிவர் சந்திப்புக்கு என்றெல்லாம் கூட வில்லை தல... ராஜா கூப்பிட்டாரு மீட் பண்ணினோம்.. அத வழக்கம் போல நாந்தான் பதிவர் சந்திப்புன்னு பில்ட் அப்பை ஏத்தி விட்டேன்...கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-59552926446476586262010-07-08T09:42:34.907+04:002010-07-08T09:42:34.907+04:00வாங்க அக்பர்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
ஆம...வாங்க அக்பர்,<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி<br /><br />ஆமா தல நாஞ்சில் எக்ஸ்பிரஸ் அடிக்கடி கேரளாவுல தடம் புரண்டு விழுது... என்னா காரணம்னு கண்டுபுடிக்கணும் தல....கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-60551757733682165932010-07-08T09:40:51.801+04:002010-07-08T09:40:51.801+04:00வாங்க செ.சரவணகுமார்,
வருகைக்கும் கருத்திற்கும் நன...வாங்க செ.சரவணகுமார்,<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி<br /><br />//சந்திப்பை நல்ல முறையில் விவரித்துள்ளீர்கள்.<br /><br />பை தி வே கண்ணா எப்படியிருக்கீங்க? ஊர்ல போய் செட்டிலாயாச்சு. மனமார்ந்த வாழ்த்துகள்//<br /><br />நல்லாயிருக்கேன்..நீங்க எப்பிடி இருக்கீங்க.?? வாழ்த்துக்களுக்கு நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-64895332394646123832010-07-08T09:38:17.195+04:002010-07-08T09:38:17.195+04:00வாங்க நான் ஆதவன் @ சூர்யா,
வருகைக்கும் கருத்திற்க...வாங்க நான் ஆதவன் @ சூர்யா,<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி<br /><br />//ரெண்டு பேர் மீட் பண்ணினதுக்கு ஒரு பதிவா? தல நெல்லையில வேற யாருமே இல்லையா?//<br /><br />தல பப்ளிக்கா இப்பிடி பேசிறாத... எங்கூரு பயலுவயெல்லாம் மோசமானவ...படக்குன்னு முதுகுல வச்சுருக்குற அருவாள தூக்கிற போறான்...<br /><br />:)<br /><br />நிறைய நெல்லை பதிவர்கள் இருங்காங்க பாஸ்... எல்லாரும் ஊர்ல இல்லாம வேலை நிமித்தமாகவோ, குடும்ப சூழல் நிமித்தமாகவோ வெளியூரில், வெளிநாட்டில் இருக்காங்க தல..<br /><br />எனக்கு தெரிந்த சில நெல்லை பதிவர்கள்<br />1. அக்பர்<br />2. ஸ்டார்ஜன்<br />3. எறும்பு ராஜகோபால்<br />4. துபாய் ராஜா<br />5. கோமா<br />6. ராம்ஜி யாகூ<br />7. வெட்டி பேச்சு சித்ரா<br />8. ஹுசைனம்மா<br />9. தமயந்தி<br />10. நெல்லை நண்பன்<br />11. மீன்துள்ளியான்<br />12. நெல்லை சரவணகுமார்<br />13. அன்புடன் ஆனந்தி<br />14. உணவு உலகம்<br />15. s.ம்காராஜன்<br />16. திரவிய நடராஜன்<br />17. நெல்லை காந்த்<br /><br />இன்னும் நிறைய பேரு இருக்காஙக் பாஸு...நாங்கெல்லாம் தமிழிஷ், தமிழ்மணத்துல இடஓதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போது இப்பிடி கேட்டு புட்டியே தல...கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-39880323608031251752010-07-08T09:28:04.651+04:002010-07-08T09:28:04.651+04:00வாங்க ஸ்டீபன்@நாடோடி,
என்னா பாஸ் இது 10 மணி அதிகா...வாங்க ஸ்டீபன்@நாடோடி,<br /><br />என்னா பாஸ் இது 10 மணி அதிகாலை இல்லையா.??!!! அதுக்குள்ள மாத்திட்டாங்களா..??!!!<br /><br />//அப்படியா இந்த கதை நல்ல சுவரஸ்யமா இருக்கும் போல.... நீங்க ஏன் தல இதை பற்றி ஒரு தொடர் பதிவு எழுத கூடாது//<br /><br />தல அதெல்லாம் சும்மா ஓரு பில்டப்புக்காக எடுத்து விடுறேன்... நீங்க அதை போயி நம்பிட்டு இருக்கீங்களே...<br /><br />//பதிவர் சந்திப்பு என்று போட்டுவிட்டு, பதிவர்களின் போட்டோவை போடாமல் இருட்டுகடை போட்டோ.... என்ன தல இதுக்கு பேர்தான் அல்வா கொடுக்கிறதா?//<br /><br />அதேதான் தல...நீங்க ஓரு ஆளுதான் கரெக்டா பாயிண்டை புடிச்சீங்க...<br /><br />:)<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-77642802699236418862010-07-08T09:24:25.503+04:002010-07-08T09:24:25.503+04:00வாலே மக்கா நாஞ்சிலு,
//ஊருக்கு வந்து ரெண்டு வாரம்...வாலே மக்கா நாஞ்சிலு,<br /><br />//ஊருக்கு வந்து ரெண்டு வாரம் கழிச்சும் என்னை கூப்பிடவே இல்ல. நேர்ல பாத்திருந்தா அசிங்க அசிங்கமா கேட்ருப்பேன்//<br /><br />நான் துபாய்ல இருந்தப்போ மட்டும் அடிக்கடி பேசின மாதிரி சொல்றியே.... <br /><br />பொதுவாகவே நான் பதிவுலக நண்பர்களிடம் பதிவின் மூலம்தான் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறேன். அது தவிர சாட்டிலோ, போனிலோ நான் அதிகம் பேசியதில்லை. அதுதான் காரணம். மன்னிச்சுக்கோவே... இனி அடிக்கடி இம்சை கொடுக்கப் படும்<br /><br />:)<br /><br />வருகைக்கும் உரிமையான கருத்திற்கும் நன்றி மக்கா..கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-48241769664494685212010-07-08T09:15:09.679+04:002010-07-08T09:15:09.679+04:00வாடா கிஷோரு...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ந...வாடா கிஷோரு... <br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.com