tag:blogger.com,1999:blog-6833513158121866733.post1950836242117871633..comments2023-07-03T16:47:59.125+04:00Comments on கண்ணா: தேவதை எனப்படுபவள் யாரெனில் தபுசங்கர் கவிதைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவளேதான்...கண்ணா..http://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6833513158121866733.post-35836252537352929052016-03-29T08:24:58.792+04:002016-03-29T08:24:58.792+04:00எழுத்துகளுக்குள்
புதைத்து கொ'ல்'ள கவிஞர்கள...எழுத்துகளுக்குள்<br />புதைத்து கொ'ல்'ள கவிஞர்களால் மட்டுமே இயலும்<br />.<br />சில<br />நேரம் இரசிகர்களாலும்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-43799335387998357652010-06-12T22:09:41.720+04:002010-06-12T22:09:41.720+04:00அனைத்து கவிதைகளும் அருமை.. :)அனைத்து கவிதைகளும் அருமை.. :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-71857313228743673222010-02-28T15:24:51.560+04:002010-02-28T15:24:51.560+04:00கவிதை வரிகள் அத்தனையும் அழகு.
அம்மாடியோ படித்து ம...கவிதை வரிகள் அத்தனையும் அழகு.<br /><br />அம்மாடியோ படித்து முடித்துவிட்டேன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-5692139513211132642010-02-22T18:03:23.232+04:002010-02-22T18:03:23.232+04:00தபு சங்கர் கவிதை பிடிக்கும்.
அதுக்கு நீங்கள் தேர்ந...தபு சங்கர் கவிதை பிடிக்கும்.<br />அதுக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த படங்கள் ரொம்ப பிடிக்கிறது.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-5981497690155677182010-02-17T13:54:30.279+04:002010-02-17T13:54:30.279+04:00'''''''பேசாம திருநெல்வ...'''''''பேசாம திருநெல்வேலி தமிழ்நாட்டின் தலைநகரமா ஆக்கசொல்லி போராடுவோம்...''''<br /><br /><br />நல்ல தான் ஆப்பு வைக்கிறேங்க....<br /><br />கலைஞர் ஜெய்லலிதா எல்லாரும் என்ன பன்னுவாஹா?போயஸ்ஸுயும் கோபாலபுரம் ,SIT காலனி சகிதம் வந்து இறங்குவார் அதை தொடர்ந்து விஜயகாந்த்,ராமதாஸ் .......அரசியல் இத்தியாதி எல்லாம் வந்து திருநெல்வேலி வந்து இறங்குவாஹ உங்களுக்கு அத்த ஒட்டி கான்ரேக்ட் பிஸ்னஸ் நடக்கும் பார்கிரீரோ விட்டுறவமாக்கும் ....malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-30211179283417031202010-02-15T08:34:34.578+04:002010-02-15T08:34:34.578+04:00வாங்க தோழி
//ஹா ஹா ஹா எப்போதும் இப்படி தானா கண்ணா...வாங்க தோழி<br /><br />//ஹா ஹா ஹா எப்போதும் இப்படி தானா கண்ணா?..//<br /><br />எப்பவும் இப்படி இல்லை அப்பப்போ இப்பிடி...:)கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-59371531780736271602010-02-15T08:33:40.587+04:002010-02-15T08:33:40.587+04:00வாங்க அபுஅப்ஸர்,
தபுசங்கர் வரிகளுக்கு மயங்காதோர் ...வாங்க அபுஅப்ஸர்,<br /><br />தபுசங்கர் வரிகளுக்கு மயங்காதோர் உண்டோ.....<br /><br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-27718727887803093742010-02-15T00:13:36.807+04:002010-02-15T00:13:36.807+04:00காதலர் தினத்துக்காக பதிவுலகமே கவிதைகளா எழுதி பரபரப...காதலர் தினத்துக்காக பதிவுலகமே கவிதைகளா எழுதி பரபரப்பா இருக்கறத பாத்த உடனே நானும் முடிவு பண்ணிட்டேன்.. நாமளும் கவிதை எழுதிரணும்டான்னு.. பேனாவை தொறந்து வச்சு வானத்தை பாத்த மேனிக்கு கண்ணை மூடிகிட்டு யோசிக்கறேன்.. ங்கொய்யால.. ஓண்ணுமே தோண மாட்டுக்கு... சரி என்னடா இது சத்திய சோதனைன்னு நினைச்சுகிட்டு... பெட்டிகுள்ள இருந்து பைஜாமால்லாம் போட்டு வைரமுத்து ரேஞ்சுக்கு நடந்து பாக்குறேன்... அப்பயும் கவிதை வருவனான்னு அடம் பிடிக்குது... பேசாம இதையெல்லாம் எண்டர் தட்டி கவிதைன்னு லேபிள் வைச்சுரலாமான்னு (?!!!!)<br /><br />ஹா ஹா ஹா எப்போதும் இப்படி தானா கண்ணா?..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-3519949554954701512010-02-13T12:42:51.529+04:002010-02-13T12:42:51.529+04:00தபூசங்கர் வரிகளுக்கு நான் அடிமை
அவ்வளவு வியக்க வை...தபூசங்கர் வரிகளுக்கு நான் அடிமை<br /><br />அவ்வளவு வியக்க வைப்பார் வரிகளில்<br /><br />பகிர்வுக்கு நன்றி தலஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-67295242660505769412010-02-12T10:45:54.308+04:002010-02-12T10:45:54.308+04:00வாங்க BULLET மணி,
//" டேய் டேய் note பண்ணு...வாங்க BULLET மணி,<br /><br /><br /><br />//" டேய் டேய் note பண்ணுங்கடா note பண்ணுங்கடா..."<br /><br />உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு//<br /><br />அடுத்தவன் கவிதையை உருவி போட்டா பெரிய எதிர்காலமாஆஆ....<br /><br /><br />பட் எனக்கு இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு.......<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாங்ககண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-66807535286108851882010-02-12T10:43:43.679+04:002010-02-12T10:43:43.679+04:00வாங்க balu
//tabu sankar kavithikal really supe...வாங்க balu <br /> <br />//tabu sankar kavithikal really superb.<br />also photos for the kavithai kal also nice//<br /><br />Thanks...<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.. தொடர்ந்து வாங்க..கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-57435783167662571732010-02-11T23:30:14.828+04:002010-02-11T23:30:14.828+04:00எம்மா கொன்னுட்டிங்க...
" டேய் டேய் note பண்ண...எம்மா கொன்னுட்டிங்க...<br /><br />" டேய் டேய் note பண்ணுங்கடா note பண்ணுங்கடா..."<br /><br />உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்குஎவனோ ஒருவன்https://www.blogger.com/profile/13671778080336894139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-72794848517286076972010-02-11T17:47:10.146+04:002010-02-11T17:47:10.146+04:00tabu sankar kavithikal really superb.
also photos ...tabu sankar kavithikal really superb.<br />also photos for the kavithai kal also nicebaluhttps://www.blogger.com/profile/04332482346529565277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-85108653560826330372010-02-11T09:45:45.381+04:002010-02-11T09:45:45.381+04:00வாங்க மலர்
வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் ப...வாங்க மலர்<br /><br /><br />வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல<br /><br />//அனுபவம் பேசுதோ....//<br /><br />அனுபவமேதான்.....<br /><br /><br />//பொம்பள படம்னா நால்லா தேடுவிஹ...//<br /><br />அய்யய்யோ வீட்டுலயும் இதெல்லாம் படிப்பாங்க...நீங்க பாட்டுக்கு கோர்த்து விட்டு போயிறாதீங்க...கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-17118817242213154512010-02-11T09:42:48.670+04:002010-02-11T09:42:48.670+04:00வாங்க கண்ணகி,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
...வாங்க கண்ணகி,<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..<br /><br />நீங்கதான் கவிதைகளை நல்லா படிச்சுருக்கீங்கன்னு தெரியுது....<br /><br />தொடர்ந்து வாங்ககண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-23996340397037338012010-02-11T09:41:16.145+04:002010-02-11T09:41:16.145+04:00நாஞ்சில் பிரதாப்பின் மீள் வருகைக்கும் ஹீ..ஹீ..ஹீக்...நாஞ்சில் பிரதாப்பின் மீள் வருகைக்கும் ஹீ..ஹீ..ஹீக்கும் :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))<br /><br /><br />நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-4964608792438059302010-02-11T09:40:19.811+04:002010-02-11T09:40:19.811+04:00வாங்க சித்ராக்கா...
வருகைக்கும் கருத்திற்கும் நன்...வாங்க சித்ராக்கா...<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி<br /><br />வோட்டு போட்டதுக்கு நன்றியோ நன்றி<br /><br /><br />//உங்க இதயம் "துடிக்கும்" சத்தம், கவிதையில் கேட்க முடிந்தது.<br />நல்லா இருங்க, மக்கா//<br /><br />சத்தியமா இந்த கவிதையை நான் எழுதல....தபுசங்கர்தான் எழுதினார்...<br /><br />இந்நாள் மனைவியை கவர்வதற்காக முன்னால் தேடி தொகுத்த கவிதைகள் இதெல்லாம்.....கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-8626825588898061452010-02-11T09:36:13.708+04:002010-02-11T09:36:13.708+04:00வாடா வினோத் ,
//தமன்னா மற்றும் பாவானா படங்கள் ரெண...வாடா வினோத் ,<br /><br />//தமன்னா மற்றும் பாவானா படங்கள் ரெண்டு தடவை வந்துள்ளது..<br />அப்புறம் சோனாலி பிந்த்ரே 'கிழவி' ஆகி நிறையா வருஷம் ஆகுது..//<br /><br />போன பதிவை படிச்சே பாக்காம கமெண்ட் போட்ட....இந்த பதிவுலயும் படத்தை மட்டும் பாத்துட்டு கமெண்ட் போட்றுக்க....அதுலயும் பாவ்னா, தமன்னா படத்தை எண்ணியிருக்க... என்னா...வில்லத்தனம்....!!!<br /><br /><br />அப்புறம் சோனாலி பிந்த்ரே படம் உன் ஏஜ் குரூப்புக்காக...என்ஜாய்.....கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-64639915310071680732010-02-11T09:31:55.784+04:002010-02-11T09:31:55.784+04:00வாங்க நாஞ்சில் பிரதாப்,
வருகைக்கும் கருத்திற்கும்...வாங்க நாஞ்சில் பிரதாப்,<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி<br /><br />//தல எல்லாப்படமும் சூப்பர்... இப்படி படஙகளைப்போட்டுட்டு கவிதையைப்படின்னா எப்படி படிக்கிறது?<br /><br />எங்களை மச்சான்னு கூப்பிடுற ஒரே தேவதை நமீதாவின் படத்தை போடாததை வன்மையாக கண்டிக்கிறோம்....//<br /><br />எப்பிடிய்யா இது .... எவ்ளோ கவிதை பீல் பண்ணி போட்றுக்கேன்..அதையெல்லாம் படிக்காம படத்தை பாத்து கமெண்ட் போட்றுக்க....<br /><br />உன் கண்டத்தை ஏற்று கொண்டு அந்த படங்கள் மெயிலில் அனுப்பபடும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-12945914672533659792010-02-11T09:12:45.208+04:002010-02-11T09:12:45.208+04:00உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க
தினமும் ஒரு ...உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க<br /><br />தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று<br /><br />கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...<br /><br /><br />'நீ கூடத்தான்<br /><br />ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக<br /><br />ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!'<br /><br /><br />அனுபவம் பேசுதோ....<br /><br />படங்கள் எல்லாம் சூப்பர்..<br />பெண்னே பெண் சூப்பர் என்றால் ஒரு ஆண் ஏன் சொல்ல மாட்டான்.<br /><br />ஆமாங்க படம்லாம் ரொம்ப நேரம் தேடினேங்க...பிடிச்சிருக்கா..:)<br /><br />பொம்பள படம்னா நால்லா தேடுவிஹ...malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-85607066933254594892010-02-11T08:43:35.118+04:002010-02-11T08:43:35.118+04:00அற்புதமான காதலை
மட்டுமல்ல
அதை உன்னிடம்
சொல்ல முடிய...அற்புதமான காதலை<br />மட்டுமல்ல<br />அதை உன்னிடம்<br />சொல்ல முடியாத<br />அதி அற்புதமான<br />மெளனத்தையும்<br />நீதான் எனக்குத்<br />தந்தாய்<br /><br />"உன்னிடம் பேச எவ்வளவு<br />ஆசைப்படுகிறேனோ அவ்வளவு<br />ஆசை உன்னிடம் பேசுபவர்களிடமும்<br />பேச வேண்டும் என்பதில்<br /><br />நீ ஆற்றில் குளிப்பதை<br />நிறுத்திவிட்டு<br />வீட்டுக்குள் குளியலறை கட்டிக்<br />குளிக்க ஆரம்பித்தாய்.<br />வறண்டு போனது<br />ஆறு.<br /><br /><br />அழகான கவிதைகள் அழகா....<br /><br />நீங்கள் தேடிதேடிப்போட்டிருக்கும் படங்கள் அழகா....<br /><br />படங்கள் மற்றுமொரு கவிதை...கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-9746328582087672522010-02-11T07:52:36.978+04:002010-02-11T07:52:36.978+04:00ஹீஹீஹீஹீஹீஹீPrathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-48493798828501582732010-02-11T05:33:24.534+04:002010-02-11T05:33:24.534+04:00உன்னிடம்
என் இதயத்தைத் தொலைத்துவிட்டதாக
எப்போதும...உன்னிடம்<br /><br />என் இதயத்தைத் தொலைத்துவிட்டதாக<br /><br />எப்போதும் புலம்பியதில்லை நான்.<br /><br />எனக்குள் இருந்த இதயத்தைக்<br /><br />கண்டுபிடித்துக் கொடுத்தவளே நீதான்<br /><br />...........உங்க இதயம் "துடிக்கும்" சத்தம், கவிதையில் கேட்க முடிந்தது.<br />நல்லா இருங்க, மக்கா.<br /><br />வோட்டு போட்டாச்சு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-91562676853157706872010-02-10T22:38:38.337+04:002010-02-10T22:38:38.337+04:00தமன்னா மற்றும் பாவானா படங்கள் ரெண்டு தடவை வந்துள்...தமன்னா மற்றும் பாவானா படங்கள் ரெண்டு தடவை வந்துள்ளது..<br />அப்புறம் சோனாலி பிந்த்ரே 'கிழவி' ஆகி நிறையா வருஷம் ஆகுது..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-90927950156926073882010-02-10T20:43:10.007+04:002010-02-10T20:43:10.007+04:00தல எல்லாப்படமும் சூப்பர்... இப்படி படஙகளைப்போட்டுட...தல எல்லாப்படமும் சூப்பர்... இப்படி படஙகளைப்போட்டுட்டு கவிதையைப்படின்னா எப்படி படிக்கிறது?<br /><br />எங்களை மச்சான்னு கூப்பிடுற ஒரே தேவதை நமீதாவின் படத்தை போடாததை வன்மையாக கண்டிக்கிறோம்....Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com